மட்டு.பொலிஸ் கொலை – பின்னணியில் கருணா?

– ஜ.தே.க குற்றச்சாட்டு மட்டக்களப்பு, வவுணதீவில் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துடன் கருணா அம்மானும் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே, இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான நளின் பண்டார வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று (30) ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். ” மட்டக்களப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும். நாட்டில் மீண்டும் காட்டாட்சி தலைதூக்கிவிட்டதா … Continue reading மட்டு.பொலிஸ் கொலை – பின்னணியில் கருணா?